கவிதை

சசிப்ரியன் கவிதை

புதிதாகச் சிறகு முளைத்த
பறவையொன்று 
இறகுகள் வழியே
வாழ்கையின் வலியையும்
வாழும் வழியையும்
தூவி விட்டுச்
செல்கிறது…

  – சசிப்ரியன்

Leave a comment

Trending