இரா. கீர்த்தி

புத்தரைப் போல்
துறவியாக்கத் தேவையில்லை
மதமொன்று அமைத்து
கொள்கை பின்பற்ற
அவசியமில்லை
கணவன் குழந்தை குடும்பமென
முற்றும் துறந்து
நடுநிசியில் எழுந்துபோனவள்
யசோதை எனில்
எப்படி அழைக்கப்பட்டிருப்பாள்?

புத்தரைப் போல்
துறவியாக்கத் தேவையில்லை
மதமொன்று அமைத்து
கொள்கை பின்பற்ற
அவசியமில்லை
கணவன் குழந்தை குடும்பமென
முற்றும் துறந்து
நடுநிசியில் எழுந்துபோனவள்
யசோதை எனில்
எப்படி அழைக்கப்பட்டிருப்பாள்?
Leave a comment